தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்பு திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை செல்வதற்காக வந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் குமார் பரஞ்சோதி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும் பொழுது .பிரதமர் மோடி எம்ஜிஆர் ஜெயலலிதா பற்றி தமிழ்நாட்டில் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு….

அந்த அளவுக்கு அதிமுக தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு உழைத்து மறைந்து இருக்கிறார்கள். ஒரு எதிர்க்கட்சி சேர்ந்தவர் கூட எங்களுடைய தலைவரை புகழ்கிறார் என்று சொன்னால் அந்த அளவுக்கு இந்த நாட்டுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் உழைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது என பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *