திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அதில், பயணம் செய்ய காத்திருந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மதுரையை சேர்ந்த கண்ணன் என்ற பயணி கைப்பையில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்