1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் 4 எதிரிகளை நேருக்கு நேர் சண்டையிட்டு அவர்களது முகாம்களை தரைமட்டமாக்கிவிட்டு அப்போரின் வெற்றிக்கு வித்திட்டு முதல் ராணுவ அதிகாரியாக வீரமரணமடைந்த “ஹீரோ ஆஃப் பாட்டாலிக்” மேஜர் சரவணன், வீர் சக்ரா அவர்களது 25ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள அவரது நினைவகத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் வட்டாரத் தலைவர் முகமது சபி தலைமையில் ஆனக்யா இன்ஸ்பயர், யோகா மாஸ்டர் விஜயகுமார், நிர்வாகிகள் கோவிந்தசாமி குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கார்கில் போர் வீரர் மேஜர் சரவணன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்