கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக, திருச்சி மாநகரம் பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகிறார்கள்.

அஷ்ரப் அலி என்பவர் திருச்சி மாநகர் திருச்சி மலைக்கோட்டை சிங்கார தோப்பு பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை சிங்கார தோப்பு பகுதியில் உள்ள அஷ்ரப் அலி கடைக்கு சென்ற என்னை அதிகாரிகள் கடைப்பூட்டி இருந்ததால் தற்பொழுது அவரது வீட்டிற்கு வந்து சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *