சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங் 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 41 வது வார்டு திருவெறும்பூர் நேதாஜி நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

 இந்நிகழ்வில் DYFI மாநகர் மாவட்ட தலைவர் பா.லெனின், பகுதி செயலாளர் சந்தோஷ் மாவட்ட துணை செயலாளர் நிவேதா, யுவராஜ், இளம் பெண்கள் உபக்குழு அபிராமி, மதுமிதா மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார்,

தினேஷ், மோகன், கமால், தினேஷ், அசோக், வடிவேல், கங்கா ஆர்கானிக் கார்த்திக், நேதாஜி நகர் விஸ்தரிப்பு சங்க செயலாளர் இளையராஜா மற்றும், அங்கன்வாடி மைய ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *