தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருத மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சி சத்திர பேருந்து நிலையத்தில் உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞரணி தலைவர் காட்டூர் தமிழரசன் தலைமையில், உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய பொறுப்பாளர் தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இதில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன் முன்னிலையில் 300 மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்,

மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி ஆதி ஆனந்த், ஆலோசித்து மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தனர், இதில் திருச்சி மாநகர மாவட்ட செயலாளராக திருச்சி பாலா திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஆக திருச்சி சத்யா, திருச்சி மாவட்ட தலைவராக குட்டி, திருவரம்பூர் ஒன்றிய செயலாளர் ஆக காட்டூர் சபரீஷ், மாநில மாணவரணி செயலாளராக பிரவீன்,திருச்சி மாவட்ட மாணவர் அணி தலைவராகஅரவானூர் நவீன்,திருவரம்பூர் ஒன்றிய இளைஞரணி அமைப்புச் செயலாளராக கபிலன்,

திருவரங்கம் பகுதி செயலாளராக அகில், மாவட்ட பொறுப்பாளராக அரவானூர் கர்த்தர், கொரடந்தோப்பு சீனி, மற்றும் ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் எழில் நகர் ரஞ்சித், கல்நாயக் ஆனந்த் ,குமரேசன், பஜார் மைதீன், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் கோடாப்பு ராஜா, அனல் அருண், மாந்துறை சதீஷ், பர்மா காலனி முனீஸ், மலைக்கோயில் விக்கி, மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்