தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பேரவை தலைவர் முருகன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் ஸ்ரீரங்கம், திருவானைக் கோவில் காங்கிரஸ் கோட்டத் தலைவர்கள் ஜெயம் கோபி மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் பஜார் மைதீன் திம்மை செந்தில்குமார் தியாகராஜன் பாதயாத்திரை நடராஜன் ஆட்டோ பாலு இர்பான் சிலம்பு லால்குடி சரண் ராகவன் சுக்குர்தீன் மேலூர் அஸ்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *