திராவிட முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவில், ரஜினி மன்றத்திலிருந்து விலகி V.I.S.தமீம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நபர்கள்

திருச்சி மாநகரக் கழக செயலாளர் மதிவாணன் முன்னிலையில், கழகப் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும்

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *