திருச்சியில் எஸ் எஸ் யமஹா நிறுவனத்தின் எஸ்எஸ் மோட்டோ கார்ப்ஸ் என்ற புதிய பெயரில் கண்டோன்மென்ட் சோனா மீனா தியேட்டர் எதிரில் தனது 3-வது கிளையை நேற்று தொடங்கியது இந்த திறப்பு விழாவிற்கு யமஹா இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ஐசின் சிஹானா கலந்துகொண்டு புதிய நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

யமஹா நிறுவனத்தின் இயக்குனர் கவாய் மற்றும் மண்டல தலைவர் மோகன்ராஜ் முன்னிலையில் கண்டோன்மெண்ட் புதிய கிளையை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து புதிய யமஹா வாகனத்தை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களுக்கு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் எஸ்எஸ் மோட்டார் கார்ப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான மனோகரன், தருண் பிரசாத், இளமுருகு மற்றும் குணவதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்