திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறுபான்மையின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த
முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆறாஅமுத தேவசேனா என்பவர் அவரது அரசு வாகனத்தில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது முக்கொம்பூரை அடுத்து உள்ள திண்டுக்கரை பகுதியில் வந்த பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முசிறி பெண் கோட்டாட்சியர் ஆறாஅமுத தேவசேனா உயிரிழந்தார்.