திருநெல்வேலி, சென்னை குரோம்பேட்டை , திருவனந்தபுரம் ஆகியவற்றை தொடர்ந்து நான்காவது இடமாக திருச்சி மாநகரில் பிரம்மாண்ட முறையில் திருச்சி மாநகரில் NSB சாலையில் போத்தீஸ் ஜவுளி கடையின் ஒரு அங்கம்மான பிரம்மாண்டமான போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகை கடை இன்று காலை கோலாகலமாக திறக்கப்பட்டது

போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகை கடையை நிர்வாக இயக்குனர் ரமேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் , அதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் சுந்தர் பட்டர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொது செயலாளர் கோவிந்தராஜுலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை சிறப்பித்தனர்.

இங்கு தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினங்களில் பல்வேறு வகையான டிசைன்களில் பெண்களை கவரும் வகையில் நகைகள் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. திறப்பு விழா சலுகையாக இன்று தொடங்கி ஜனவரி 14ஆம் தேதி வரை பல்வேறு சலுகைகள், பரிசுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *