அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அருண் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது .

இவ்விழாவிற்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முனைவர் ஜான் ராஜ்குமார் அவர்களுக்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் “மக்கள் மருத்துவர் “என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நடத்தின சித்த மருத்துவ சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்