மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி மாநகர 25வது வார்டு வட்ட செயலாளர் பாபு ஏற்பாட்டின் பேரில்

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு பாலக்கரை பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானத்தை வழங்கினார். நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சதார் வட்ட நிர்வாகிகள் சேகர் செந்தில்குமார் டெய்சி ராணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்