கோலாலம்பூரில் இருந்து ஏர்லைன் விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணி ஒருவரின் உடமையை தீவிர சோதனை செய்தனர்.

அப்போது அவர் கொண்டு வந்த உடைமைகளில் 32.12 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 1285 இ – சிகரெட்கள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு. வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட இ- சிகரெட்களை பறிமுதல் செய்து அந்தப் பயனிடம் தொடர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்