விவசாயிகளை கன்னியாகுமரி சென்று தியானம் செய்ய விடாமல் தடுத்ததாலும், இலாபகரமான விலை கொடுக்காமல், நதிகளை இணைக்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி திருச்சி வருகையையோட்டி ஏர்போர்ட் உள்ளே நுழைந்து விமான மறியல் செய்ய இருந்த

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர். அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து விவசாயிகளை வெளியே வர விடாமல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டு காவலில் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *