சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது.

சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பயணிகளின் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 1 கோடியே 5 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *