சென்னை தலைமைச் செயலக செய்தி வெளியீட்டு பிரிவில் கடந்த 2007ஆம் ஆண்டு உதவி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியில் சோந்த இவா் பின்னா், தமிழரசு நாளிதழில் பணிபுரிந்தாா்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பணிபுரிந்தாா். இறுதியாக சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பணிபுரிந்த இவா் பதவி உயா்வில் திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலக உதவி இயக்குநராக பொறுப்பேற்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *