திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அதில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ,ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகள் 65 உள்ளடக்கிய 763 வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது அதன்படி வார்டுகள் தோறும் கோட்ட தலைவர்கள் ஒத்துழைப்போடு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் அதன்படி ஒன்று முதல் 65 வார்டுகளிலும் அந்தந்த வார்டு தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் , ஜெயந்தி தியாகராஜன், பொதுச் செயலாளர் பொன் தமிழரசன் , கோட்ட தலைவர்ஜெயம் கோபி, செயற்குழு கதிரேசன், பொதுச் செயலாளர் விக்னேஷ், செயற்குழு ஜெனிபர், கோட்டத் தலைவர்தர்மேஷ், இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் விச்சுலெனின் பிரசாத், துணைத் தலைவர் சக்கரபாணி, உறையூர் கோட்டத் தலைவர் பாக்கியராஜ்,
மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், கோட்டத் தலைவர் வெங்கடேஷ் ,பொருளாளர் முரளி ,செயற்குழு உறுப்பினர் செந்தமிழ் செல்வன், மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், மகிளா காங்கிரஸ் அஞ்சு ,இலக்கிய அணி பத்மநாபன் , பொது செயலாளர் ராஜா, செயற்குழு கண்ணன், கோட்டத் தலைவர் பகதூர்ஷா ,ராகவேந்திரா, இளைஞர் காங்கிரஸ் மூர்த்தி, தேசிய செயலாளர் கிரிஸ்டோபர் திலக், மாவட்ட துணை தலைவர் பாஸ்கர், கோட்ட தலைவர் மலர் வெங்கடேஷ், இலக்கிய அணி ஜெயப்பிரியா,ஆகிய 65 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை மாவட்ட தலைவர் ரெக்ஸ் இன்று திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வெளியிட்டார்.