திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தற்போது பணியாற்றி வந்தவர் பாலமுரளி. இவர் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சிவக்குமார் என்பவர் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மாநிலம் முழுவதும் மொத்தம் 20க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *