தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மதியம் வந்தடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் , மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் மாநகராட்சி ஆணையர் சரவணன் , திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் .