திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவரும், இளம் தொழிலதிபருமான ஜெய கர்ணாவிற்கு நேற்று இரவு 8 மணிக்கு தொலைபேசி மூலம் முகமது அஸ்ரப் என்ற மர்ம நபர் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட மர்ப நபர் கொலைமிரட்டல் விடுத்துள்ளர் மர்ம நபர் .

அதனைத் தொடர்ந்து அந்த மர்ப நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறையூர் காவல்நிலையத்தில் ஜெய கர்ணா நேற்று இரவு வர அளித்தார். அதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியாவிடம் நேரில் சென்று சம்பந்தப்பட்ட மர்ம நபர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *