தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு தீபாவளி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மண்டல தலைவர் சேகர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்திடக் கோரியும்

 பென்ஷனை அரசை ஏற்று நடத்திடவும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திடக் கோரியும் எட்டு ஆண்டுகளாக வழங்காத டிஏ உயர்வை உடனே வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் கருப்பு தீபாவளி ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஒரு கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *