அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி வழிகாட்டுதலின்படி

புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு புரட்சித்தலைவி அம்மா பேரவை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மனுமான கார்த்திகேயன் திருச்சி அதிமுக கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டை வழங்கினார்.

அருகில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணைச் செயலாளரும் கவுன்சிலருமான அரவிந்தன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் தென்னூர் அப்பாஸ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் இலியாஸ், காலை பிரிவு மாவட்ட செயலாளர் ஜான் எட்வர்ட் குமார்,

காஜா பேட்டை பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்