மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே .என். நேரு தலைமையில், திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் தேமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு வீர முத்திரையர் சங்க நிறுவனத் தலைவர் கருப்பையா முத்தரையர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *