பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் மனோகரன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், நிர்வாகிகள் வனிதா, பத்மநாதன், இளைஞர் அணி முத்துக்குமார், மாணவரணி என்ஜினியர் இப்ராம் ஷா,,எம்ஜிஆர் மன்றம் கலிலுல் ரகுமான், கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன்,திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வழக்கறிஞர் முத்துமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *