திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை போது.

ஆண் பயணி ஒருவர் தனது உடைமைகளில் காபி மேட் பவுடர் மற்றும் பொம்மைகளில் மறைத்து வைத்து கடத்தி எடுத்து வந்த ரூபாய் 17 லட்சத்தி 39 ஆயிரத்து 460 மதிப்புள்ள 273.5 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்