தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இந்திய முழுவது உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் , அரசு அதிகாரிகள் போதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்

அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலைய அலுவலகம் அருகே உள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‌அருகில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்