மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்துக்கு திருச்சி மாநகர் மாவட்டம் தேமுதிக உறையூர் பகுதி சார்பாக பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு நவத்தோட்டம் அருகில் அமைந்துள்ள குண்டல கண்டியம்மன் மாரியம்மன் கோவில் சிறப்பு ஆராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டினை 10வது வட்டக் கழகச் செயலாளர் ஜி செல்வராஜ் மற்றும் சுசீலா செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் திருச்சி மாநகர மாவட்ட கழக செயலாளர் டி வி கணேசன் முன்னிலை உறையூர் பகுதி செயலாளர் மோகன் மாநிலத் தொண்டரணி துணைச் செயலாளர் எம் சாகுல் ஹமீது செயற்குழு உறுப்பினர் கலை புலி பாண்டியன்.

 தில்லைநகர் பகுதி செயலாளர் சாதிக்அலி மாவட்ட மகளிர் அணி செயலாளர் இந்துமதி மோகன் கேப்டன் டிவி விஜய் ஆனந்த் பிரித்தா விஜய் ஆனந்த் மோகன்ராஜ் பரதன் குமார் ஜெகன் வடிவேல் சக்திவேல் ஆறுமுகம் சுரேஷ் எஅன்வர்அலி திருச்சி மாநகர மாவட்ட தேமுதிக கேப்டன் ரிட்டன்ஸ் இளைய கேப்டன் பாசறை இத்தளத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *