மாமன்னர் போரசர் பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் 1349 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரின் மையப் பகுதியான ஒத்தக்கடையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையரின் திரு உருவச் சிலைக்கு

விசுவ ஹந்து பரிசத்தின் சார்பாக மாநில இணைச் செயலாளர் செந்தில் முருகன் ஜி, மாநில பசு பாதுகாப்பு அமைப்பாளர் சசிகுமார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் மாநில பஜ்ரங்தள் இணை அமைப்பாளர் ஆனந்த் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்