தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை தமிழக அரசு உயற்றியுள்ளது கோரோனாவில் இருந்து மீண்டு தேப்போது தான் வாணிகம் மற்றும் தொழில் நிறுவனம் மீண்டு வருகிறது இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இரண்டாம் முறை வணிக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது இந்த மின் கட்ட உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலயுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்

 அதனையோட்டி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் திருச்சி மாநகர் , வடக்கு தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *