இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஜனவரி 2-ம் தேதி சர்வதேச திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்சிக்கு வருகை தந்தார். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்

பாரதிய ஜனதா கட்சி திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை சறுக்கு பாறையில் பாரத ஜனதா கட்சியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான Dr.RG. ஆனந்த் மற்றும் பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஒண்டி முத்து பொருளாதார பிரிவு மாநில செயலாளர் SV வெங்கடேசன் (எ) சுதாகர் மலைக்கோட்டை மண்டல் தலைவர் ஜெயேந்திரன் மண்டல் பொதுச் செயலாளர்கள் ராம் திலக் மற்றும் சதீஷ் கிளை தலைவர் மாது துணைத்தலைவர் பரமேஸ்வரன் விவேக் ஆகியோர் மீண்டும் மோடி வேண்டும் மோடி சுவர் விளம்பரம் செய்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்