புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை ஆறு மணி முதல் திடீர் சோதனை செய்து வருகின்றனர்..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் இலுப்பூர் இல்லத்தில் மூன்று வாகனத்தில் வந்த அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 3 இன்னோவா காரில் வந்த 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *