தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் திருச்சியில் நான்கு முறை எம்பி ஆக இருந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அடைக்கலராஜ் அவர்களின் 87-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது இதை ஒட்டி திருச்சி ஜென்னி பிளாசா வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு

அவரது மகன்களும் தொழில் அதிபர்களும் ஆன ஜோசப் பிரான்சிஸ் வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் முன் நிலையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜா வில் ஸ் முத்துக்குமார் கவுன்சிலர் ரேக்ஸ் வக்கீல் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்