திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க ஏற்பாட்டில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட், அருகில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு திருவுருவ சிலை திறப்புவிழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமை வகித்தார்

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு‌ முன்னிலை வகித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் கலைஞர் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத்பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்