திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை கலையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணை நிறுவன எரிவாயு முகவர்கள் என்னை நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் துறையூர் தாலுகா வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்

நாளை மறுநாள் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது இந்தக் கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் அதிகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொண்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பான தங்களது குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *