சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் நிர்வாகிகள் காளீஸ்வரன் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *