Month: September 2021

பொதுத்துறை நிறுவனங்களை 6 லட்சம் கோடிக்கு ஏலம் விடும் ஒன்றிய அரசை கண்டித்து – மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

நீர்மின் உற்பத்தி, சூரிய மின்சக்தி, காற்றாலை மின் நிலையங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை 6 லட்சம் கோடிக்கு ஏலம் விடுவதை கைவிட வேண்டும். விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ கைவிட வேண்டும். ரயில்வே,…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களின்றி நடந்த உறியடி உற்சவம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு…

பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – அதிகாரிகள் திடீர் ஆய்வு.

பள்ளிகள் திறப்பதை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி…

கொடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை – டி.டி.வி தினகரன் பேட்டி

திருச்சி அ.ம.மு.கவின் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வருகை தந்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:- நதியினில் வெள்ளம் கரையினில் சிரிப்பு என்கிற பாடலில்…

கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை – உடலை வாங்க மறுத்து விவசாயிகள் சாலை மறியல்.

திருச்சி மாவட்டம் பேரூர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி மருதமுத்து. இவர் விவசாயத்தை மேம்படுத்த அருகில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6000/- தவணை செலுத்த வேண்டும்.இந்நிலையில், கொரோனாவால் அறிவிக்கப்பட்ட…

திருச்சியில் பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள்

தமிழகத்தில் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி பள்ளிகளில் உயர், மேல்நிலைப் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.  9 முதல்…