Month: May 2024

திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட் சிறையில் அடைப்பு:-.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை அவதூறு பேசியதாக சவுக்குசங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார். மேலும் அவர் குட்ட சட்டத்தில் தற்போது கைது…

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் – சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பேட்டரிக் ராஜ்குமார் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல்…

யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் – திருச்சி மகிளா கோர்ட் உத்தரவு:-

தமிழக பெண் போலீசார் பற்றி தரக்குறைவாகவும், அவதுாறாகவும் ரெட்பிக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பேட்டி அளித்தார். இது தமிழக பெண் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சவுக்கு சங்கர் மீது கோவை, திருச்சி,…

திருச்சி உத்தமர் கோவிலில் பிச்சாண் டேஸ்வரர் திருவீதி உலா – திரளான பக்தர்கள் தரிசனம்:-

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 வைண ஸ்தலங்களில் ஒன்றானதும், திருக்கரம்பனூர், ஆதிமாபுரம், பிச்சாண்டார் கோவில் என பிரசித்திபெற்றதும், இந்தியாவிலேயே மும்மூர்த்திகள் முப்பெருந் தேவியர்களுடன் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளது.  திருத்தலமான அருள்மிகு உத்தமர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர்…

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலையை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் பார்வையிட்டார்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருச்சி மாநகராட்சியில் சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப் பட்டு திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் , 2011 -ல் 9…

திருச்சி மாவட்ட தடகள சங்கம், கோல்டன் அத்லெடிக் கிளப் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா:-

திருச்சி பொன்மலை ரயில்வே படிப்பக மன்றத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்கமும், கோல்டன் அத்லெடிக் கிளப்பும் இணைந்து நடத்தும் திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர்…

திருச்சியில் தொடர் வழிப் பறியில் ஈடுபட்ட ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது:-

திருச்சியில் கடந்த 24ம் தேதி எடத்தெரு அண்ணாசிலை அருகில் நடந்து சென்ற கூலி தொழிலாளியிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டு, விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட பாலக்கரை கீழபுதூரை சேர்ந்த ரவுடி விஜய்பாபு வயது…

திருச்சி மாவட்ட டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி ஜே ஜே கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று துவங்கியது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் திருச்சி ஜே ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும் இணைந்து நடத்திய ஆண்களுக்கான டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சனிக்கிழமை தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் திருச்சி…

கடின உழைப்பு நேர்மை உயர்வுக்கு வழி தரும் என ஆர்.ஆர்.இன் ஹோட்டல் 13ஆம், ஆண்டு விழாவில் ஓம்சக்தி சேர்மன் ராமச்சந்திரன் பிள்ளை பேச்சு:-

ஓம்சக்தி குழுமத்தின் கிளை திருநெல்வேலி ஆர்.ஆர். இன். ஹோட்டல் நிர்வாகத்தின் 13ஆம், ஆண்டு விழா நெல்லை சந்திப்பில் உள்ள ஆர்.ஆர்.இன் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஓம்சக்தி சேர்மன் ராமச்சந்திரன் பிள்ளை கலந்து கொண்டு தொழிலாளர்கள் மத்தியில்…

திருச்சி லால்குடி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு – கொள்ளை யர்களுக்கு போலீஸார் வலை வீச்சு:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழப்பெருங்கலூர் ஊராட்சியில் அருள்மிகு சங்கிலி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலை துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் தமிழ்நாடு முழுவதும் 13 சமுதாய மக்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் வழிபாட்டு…

திருச்சியில் இன்று மாலை வானில் கருமேகங்கள் சூழ திடீர் கனமழை:-.

தமிழகம் முழுவதும் தென்மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்று பரவலாக மாநிலம் முழுவதும் பெய்தது. இதைத் தொடர்ந்து, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள்,…

தேசிய கல்லூரி மைதானத்தில் அகண்ட திரையில் ரசிகர்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க சிறப்பு ஏற்பாடு:-

நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது இந்த நிலையில் வருகின்ற 18ஆம் தேதியான நாளை சென்னை பெங்களூர் அணி மோதுகின்றன அதேபோன்று 19ஆம் தேதி மதியம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பஞ்சாப் கிங் சனி மோதுகின்றன இரவு ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா…

சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து காவல்துறை விசாரிக்க நீதிபதி அனுமதி – நாளை மாலை 4 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவு:-

தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்களை அவதூறு பரப்பு வகையில் நேர்காணல் கொடுத்த சவுக்கு சங்கரை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் முசிறி காவல்துறை…

திருச்சியில் புதிய கேரளா உட்டன் பர்னிச்சர் ஷோரூமை தினமலர் ஆசிரியர் டாக்டர் ராமசுப்பு பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்:-

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் கேரளா உட்டன் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவர் கே எம் எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி குழுமத்தின் நிறுவனர் கே…

திருச்சியில் டூவீலர் திருட்டு – சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு:-

திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் பிலால் இவர் கடந்த 13ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவர் தனது இரு சக்கர வாகனத்தை வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து…