திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட் சிறையில் அடைப்பு:-.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை அவதூறு பேசியதாக சவுக்குசங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார். மேலும் அவர் குட்ட சட்டத்தில் தற்போது கைது…