ரயிலில் அடிபட்டு இறந்த முதியவர் – நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர் விஜய்குமார்.
திருச்சி பொன்மலை ரயில் நிலையத்திற்கும் டவுன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இறந்த முதியவர் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து திருச்சி இருப்புப் பாதை காவல் துறையினர் விசாரிக்கையில்…