Month: April 2023

ரயிலில் அடிபட்டு இறந்த முதியவர் – நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர் விஜய்குமார்.

திருச்சி பொன்மலை ரயில் நிலையத்திற்கும் டவுன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இறந்த முதியவர் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து திருச்சி இருப்புப் பாதை காவல் துறையினர் விசாரிக்கையில்…

நகை பட்டறையில் திருடிய ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்பு – 4-மணி நேரத்தில் திருடர்கள் அதிரடி கைது.

திருச்சி சந்துகடை அருகே சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு திருச்சி EB ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக கட்டியுள்ள தனது வீட்டிற்கு…

பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை மத்திய, மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம், பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் தணிகை அரசு, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ்…

10-அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் போராட்டம்.

10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் தமிழக முழுவதும் நேற்றிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் தொடர் போராட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் தலைமையில் நடைபெற்று…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் அடாவடி வசூல் செய்த 7 பேர் பணி இடைநீக்கம் – 150க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் போராட்டம்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் வருகின்றனர். மேலும் பல 100க்கும் மேற்பட்டோர் தினமும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருக்கோவில்களில்…

தலித் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் உடனே செயல் படுத்திட வேண்டும் – தேசிய சிறுபான் மையினர் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை.

தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜோயல் சுந்தர் சிங் தேசிய பொதுச்செயலாளர் வனிதா தேசிய செயலாளர் பிரசாத்…

கோரிக்கை வலியுறுத்தி போக்கு வரத்து கழக ஊழியர்கள் குடும்பத்துடன் தொடர்பு முழக்க போராட்டம்.

12(3) ஒப்பந்தத்திற்கு எதிராக ஒ.டி சம்பளம் வழங்குவது,ஒ.டி. பார்க்க கட்டாயபடுத்துவது, ஒ.டி. பார்த்தால்தான் விடுப்பு என்று நிர்பந்தபடுத்துவது,நியாயமான காரணங்களை ஏற்றுக் கொள்ளாமல் விடுப்பு மறுத்து ஆப்சென்ட் போட்டு தண்டனை வழங்குவது,சிறு குற்றங்களுக்கு கூட அதீத தண்டனை வழங்குவது,சங்க பாகுபாடு பார்த்து செயல்படும்…

குடிமனை பட்டா வழங்க கோரி திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களால் பரபரப்பு.

திருச்சி கிழக்கு மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட மாநகராட்சி 62-வது வார்டு பஞ்சப்பூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து நத்தமாக்கி குடிமனை பட்டா வழங்கிடக்கோரி பஞ்சப்பூர் பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி கிழக்கு…

தமுஎகச சார்பில் திருச்சி டுவெலைட் நடனப் பள்ளியில் உலக புத்தக தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தில்லை நகர் டுவெலைட் நடனப் பள்ளியில் அமைந்துள்ள அறிவுக்கடல் அண்ணல் அம்பேத்கர் நூலகத்தில் தமுஎகச திருச்சி மாவட்ட திரைக் கலைஞர்கள் கிளை சார்பில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் . எழுத்தாளர் சீத்தா எழுதிய ராசாத்தி…

சாக்கடை கால்வாயில் வாலிபரின் பிணம் – போலீசார் விசாரணை.

திருச்சி பொன்மலை மேல அம்பிகாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி பொன்மலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடம்…

மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா? கலெக்டர் ஆய்வு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளிப்பர். இந்நிலையில் மனு அளிப்பதற்கு…

கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப் பட்டவர்கள் கலெக்டரிடம் புகார் மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் காரைக்குடி பகுதி சேர்ந்த தேவசேனா என்பவர் கலெக்டரிடம் புகார் மனு ஒன்று அளித்தார் அந்த புகார்…

திருச்சி ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை.

ஜி – ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான 50இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் திருச்சி ஒத்தக்கடை டேப் ( TAB) காம்ப்ளக்ஸில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வந்தனர்…

திருச்சி NR IAS அகாடமி சார்பில் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிக்குடி பகுதியில் அமைந்துள்ள NR IAS academy சார்பில் அச்சம் தவிர், போட்டி தேர்வுகளுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் அறிவியல் இயக்க கல்வி உபகுழு சார்பில் திருச்சியில் நடந்த முப்பெரும் விழா.

உலக புத்தக தின விழா, பேராசிரியர் மோகனாவின் படைப்புலகம் குறித்த ஆய்வு மற்றும் மோகனா எழுதிய தமிழ்நாட்டின் விடுதலை போராளிகள் நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட அறிவியல்…

தற்போதைய செய்திகள்