திருச்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் – 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட, கம்பரசம் பேட்டை பகுதியில், குடிநீர் தட்டுப்பாடு கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அலுவலர்களுக்கு புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காத மாவட்ட…