Month: June 2023

பொது இடங்களில் பசு கொல்லப் படுவதை தடுக்க கோரி கலெக்டரிடம் விசுவ ஹிந்து பரிஷத் மனு.

தமிழ்நாடு அரசு விதித்த பொது விதிகளின்படி பசு மற்றும் ஒட்டகம் முதலிய விலங்குகள் அதற்குரிய வெட்டப்படும் இடங்களில் (slaughter house) மட்டுமே வெட்டப்பட வேண்டும். பொதுவாக இந்த விதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. நமது திருச்சி மாவட்டத்திலும் கடைபிடிக்கப் படுகிறது…

பொறியியல் படிப்பு கலந்தாய் வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – திருச்சி மாணவி மூன்றாம் இடம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேளவாடி பகுதியை சேர்ந்த தம்பதி ஷானவாஸ், ரிகானா . இவர்களது ஒரே மகள் ரோஸ்னி பானு. இவர் தனியார்(செல்லம்மாள்) பள்ளியில் 12 வகுப்பு பயின்ற 597 மதிப்பெண்கள் எடுத்து திருச்சி மாவட்டத்தில் முதல் இடத்தை…

சிலம்ப பயிற்சிக்கு நிரந்தர இடம், உபகரணம் கேட்டு சிலம்ப வீரர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

ஸ்ரீ ராம ஜெயம் சிலம்பாட்ட பயிற்சி குழுவிற்கு நிரந்தரமான இடமும் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான உபகரணங்களுக்கும் கிடைக்க ஆவணம் செய்யக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் சிலம்ப மாஸ்டர் ராமர் தலைமையில் சிலம்ப வீரர்கள் கோரிக்கை மனு…

தமிழ்நாட்டில் அதிக அளவு மணல் குவாரிகளை திறக்க வேண்டும் – லாரி உரிமை யாளர்கள் கோரிக்கை.

மணல் மற்றும் எம்.சாண்ட் லாரி உரிமையாளர் ஒருங்கிணைந்த நலச்சம்மேளனத்தின் மாநில ஆலோசனை கூட்டம் அதன் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பன்னீர் செல்வம் : தமிழ் நாட்டில் மணல்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலக திறப்பு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலக திறப்பு விழா தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன் திறந்து வைத்தார். திருச்சி. ஜூன்.25- திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலக திறப்பு விழா மாவட்ட அவை…

திருச்சியில் 10-ஏக்கரில் ஐடி பார்க் அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

திருச்சி – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பஞ்சப்பூரில் ரூபாய் 380கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் நடைபெற்று வருகிறது இப்ப பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு நேரில் சென்று பணிகளை ஆய்வு…

திருச்சியில் எடுக்கப்பட்ட ‘காகித பூக்கள்’ குறும்படம் – சர்வதேச அளவில் சிறந்த படமாக தேர்வு.

திருச்சி மாவட்டத்தில் காக்ரோஜ் கிரியேஷன்ஸ் கவிதா மனோகரன் தயாரிப்பில் பிரபல ஆங்கில பத்திரிகையில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வரும் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படம் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்த காலக் கட்டத்தில் பல சிறு,குறு தொழில் செய்து…

பாஜக மகளீர் அணி சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம்.

திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளீர் அணி சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தஞ்சை மெயின் ரோடு மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள புஷ்பம் மஹாலில் நேற்று நடந்தது. இக் கூட்டத்திற்கு…

திருச்சியில் நடந்த காசநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்.

காசநோய் ஒழிப்பு குறித்த கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். இதில், திருச்சி காசநோய் மருத்துவ பணிகள் இயக்குர் சாவித்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் பேசினார்: மத்திய அரசு 2030-க்குள் காசநோய்…

சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பண்ணோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான பதிவு செய்ய முகாம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி எடமலைபட்டிபுத்தூர் பகுதியில் உள்ள…

திருச்சியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்து – ஒருவர் பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் 45 வயதான கரிகாலன். இவர் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து தனது மோட்டார் பைக்கில் குறிச்சியில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அதேபோல் லால்குடியில் இருந்து சத்திரம்…

திருச்சி ஏர்போர்ட்டில் 6850 ஆமை குட்டிகள் ரூ.57,441 பணம் பறிமுதல் – 2 பேர் கைது.

திருச்சி விமான நிலையத்தில் இன்று கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சோதனை முடிந்து விமான நிலையத்திற்கு வெளியே வரும் பொழுது அதில் பயணம் செய்த 2 பேர் மீது சந்தேகப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது…

திருச்சி உய்யக் கொண்டான் கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.

திருச்சி அரியாறு, கோரையாறு, பழைய கட்டளை, புதிய கட்டளை, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு. கொடிங்கால் ஆறுகளின் பெருமழை பேரிடர் பெரு வெள்ள பாதுகாப்பு விரிவாக்க சாலை திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி செயல்படுத்திட வேண்டும்.திருச்சி லால்குடி நந்தியாறு திட்டங்களை செயல்படுத்தி, ஆக்கிரமிப்புகளை…

திருச்சி கோட்டூரில் வேன் கவிழ்ந்த விபத்து – 6-பேர் படுகாயம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி எட்டியான வள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான முருகன்.இவர் திருமயத்தில் இருந்து லாரியில் தைல மரக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள டிஎன்பில் மில்லுக்கு சென்று கொண்டு இருந்தார். அதேபோல் முசிறி அருகே காட்டுப்புத்தூரிலிருந்து…

தளபதி விஜய் பிறந்தநாள் விழா – விழி இழந்தோர் பள்ளியில் அன்னதானம் வழங்கிய விஜய் ரசிகர்கள்.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இளைய தளபதி நடிகர் விஜய். இளைய தளபதி நடிகர் விஜய் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது.. இவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து…