காவல் சித்திர வதைக்கு எதிரான கூட்ட அமைப்பின் திருச்சி மாவட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சியில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வழக்கறிஞர் கென்னடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள். காவல்துறையில் உயர் அதிகாரிகளையும்மருத்துவக் கல்லூரி முதல்வர்களையும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து…