Month: July 2023

மணிகண்டம் ஒன்றியம் பாகனூர் 4-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கலெக்டரிடம் கவுன்சிலர் வளர்மதி கோரிக்கை மனு அளித்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக…

திருச்சியில் 4-வது நாளாக சோற்றில் முழு பூசணிக்காய் மறைத்து விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 4- வது நாளாக சோற்றில் முழு பூசணிக்காயை மறைத்தும், அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

அதிமுக சார்பில் வருகிற 20ந் தேதி மதுரை மாநாடு குறித்து திருச்சியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – முன்னாள் எம்பிக்கள், அமைச்சர்கள் ஆய்வு.

மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து திருச்சி மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நாளை 1-ந்தேதி பிற்பகல் 4.00 மணியளவில் திருச்சி கருமண்டபம் எஸ்.பி.எஸ். மஹாலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மூத்த தலைமை…

மலேசியா சென்ற மகனை காணவில்லை கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்த தந்தை .

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் சேதுராமன் (67) இவர் டீ கடையில் டீ மாஸ்டராக பணி புரிந்து வருகிறார். இவர் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்‌ நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்…

ஏர்போர்ட்டில் கடத்தி வரப்பட்ட 47 மலைப் பாம்புகள் – பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பட்டிக் ஏர் பிளைட் எனும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது சென்னையை…

வாழைப் பழத்தை வாயில் வைத்து 3-வது நாளாக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 3- வது நாளாக வாழைப்பழத்தை வாயில் வைத்துக் கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

திருச்சியில் பிரபல ரவுடி மீது குண்டாஸ் – கமிஷனர் சத்திய பிரியா அதிரடி.

திருச்சியில் கடந்த 13ம் தேதி காந்தி மார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொன்நகர், மணிமண்டப சாலையில் பழம் வியாபாரம் செய்யும் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.4000/- பறித்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் பிள்ளைமா நகர், எடத்தெருவை சேர்ந்த அன்சாரி 24 என்பவர்…

மாவட்ட அளவிலான யோகா போட்டி – மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

தினமும் யோகா செய்வதன் மூலம் எடை குறையும். நம்பிக்கை அதிகரிக்கும். உடல் உறுப்பு இயக்கங்கள் சீராக இருக்கும். முறையாக பயிற்சி பெற்று யோகா தினமும் செய்து வந்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். தற்போது உலகம் முழுவதும் யோகாவை கற்று, தினமும்…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி.

மோட்டார் வழக்குகள் தொடர்பான தீர்ப்பாயத்திற்கான நீதிமன்றம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது – மேலும் இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தை இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் துவக்கி வைத்தார்.…

விவசாயிகள் 2-வது நாளாக பட்டை அடித்து அரை நிர்வாண தொடர் காத்திருப்பு போராட்டம்..

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய விவசாயிகள் இணைப்பு சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு உட்பட 25 க்கும் மேற்பட்டோர், இரண்டாவது நாளாக பட்டை அடித்து, அரை நிர்வாணத்துடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி பாலக்காரரை ரவுண்டான அருகில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக அனார்பாக் தர்கா இடிக்கப்பட்டதை கண்டித்தும் மணிப்பூர் வாழ் பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நீதி வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இந்திய முஸ்லிம்…

வரும் நாடாளு மன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை யிலான அரசு தான் அமையும் – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு…

ம.தி.மு.க. சார்பில் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் நடைபெறும் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு தொடர்பாக மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சி ரெயில்வே ஜங்சன் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு…

தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி – எக்செல் குழும நிறுவன தலைவர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் எக்செல் குழுமம் இணைந்து தென்னிந்திய அளவிலான எக்செல் கோப்பை என்ற பெயரில் ஐவர் கால்பந்துப் போட்டி இன்று தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. மாணவர்கள் விளையாட்டை வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழச் செய்யவும், வளர்ந்து…

காயமடைந்த மயிலை காப்பாற்றிய இளைஞர்கள் – பாராட்டிய வனத்துறை அதிகாரிகள்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட ஆளவந்தான் நல்லூர் கிராமத்தில் நமது தேசிய பறவையான மயில் காயமடைந்த நிலையில் நடப்பதற்கும் பறப்பதற்கு முடியாமல் ஊருக்குள் சுற்றித்திரிந்தது. மேலும் காயமடைந்த ஆண் மயிலுக்கு தெருவில் உள்ள நாய்களால் ஆபத்து நேர்ந்த விடக்கூடாது என்ற…

மேயரை கண்டித்து திமுக, அமமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு தர்ணா போராட்டம்.

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். கூட்டத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு…