Month: July 2023

ஸ்ரீரங்கத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவிகள்.

ஜூலை 20, 1924 அன்று, பிரான்சின் பாரிஸில் நடந்த எட்டாவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில், முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்தப் போட்டியின் கடைசி நாளன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு(FIDE) 1924ஆம் ஆண்டு…

காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் – விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக் கண்ணு அறிவிப்பு.

திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரே விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நாளை முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற உள்ள இடத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…

வருகிற 21ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் வளாகத்தில் வரும் 21.07.2023 வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை மைய வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு,…

ஒப்பந்த முறையை கைவிட வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒப்பந்த முறையை முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட உள்ளாட்சி ( AITUC) துணை செயலாளர் முருகன் தலைமை…

அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் திடீா் தீ விபத்து – தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரியமங்கலம் குப்பை கிடங்கு 47.7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கில் 65 வார்டுகளிலும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் கடந்த…

தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து சாமி தரிசனம்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் தமிழகம் மட்டும் உள்ளது பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி…

இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தமிழ்நாட்டில் யாருக்கும் தகுதி இல்லை – எச்.ராஜா பேட்டி.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் போக்கிற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் ஹெச். ராஜா கருப்பு சட்டை அணிந்தபடி செய்தியாளர்களை சந்தித்தார் அதில், டெல்டா விவசாயிகளுக்கு தி.மு.க அரசு துரோகம்…

டூவீலர் திருடும் திருடனின் சிசிடிவி காட்சி – திருச்சி மக்களே உஷார்!!!

திருச்சி கிலேதார் தெரு பகுதி (தைலா சில்க்ஸ் பின்புரம்) உள்ள பேமஸ் சலூன் எதிரில் நிறுத்தியிருந்த வண்டி எண் : TN.45.AU – 3334 HONDA ACTIVA WHITE COLOUR வண்டியை நேற்று இரவு சுமார் 01.10 மணியளவில், மர்ப நபர்…

ஜூலை 18-ஐ “தமிழ்நாடு நாள்” எனும் வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967-ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜூலை 18ம் நாளன்று சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி மீண்டும் தமிழ்நாடு என அழைக்க தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார்கள். எனவே அந்த நாளை அனைவரும் நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை-18ம்…

கலைஞர் நூலகம் என்ற பெயரை திருவள்ளுவர் நூலகம் என பெயர் மாற்றி வைக்க வேண்டும் – தலைவர் அர்ஜுன் சம்பத் திருச்சியில் பேட்டி.

திருச்சி சிங்காரதோப்பு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.. ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை சிறப்பு வழிபாடு ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்தேன். பின்பு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தெற்கு…

திருச்சியில் ரூ.3000 லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர் கைது – லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது திருச்சி கண்டோன்மெண்ட் விபச்சார…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை – பாமக செயலாளர் திலீப் குமார் தலைமையில் கலெக்டரிடம் புகார் மனு.

திருச்சி மாநகர் மாவட்ட பாமக செயலாளர் திலீப் குமார் தலைமையில் காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தடை…

வருகிற செப் 2-ம் தேதி திருச்சியில் யாதவர்கள் மாநில மாநாடு – தலைவர் டாக்டர் ராமச் சந்திரன் பேட்டி.

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு யாதவ மகாசபை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது தமிழ்நாடு…

ஆடி அமாவாசை – காவிரி ஆற்றில் தர்ப்பணம் கொடுத்த மக்கள்.

ஆடி அமாவாசை நாளில், தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதால், தாங்களும், தங்களின் வம்சத்தினரும் மேம்பாடு அடைவர் என்பது நம்பிக்கை. ஆகையால், காவிரி நதிக்கரைகளில், ஆடி அமாவாசை தினத்தன்று, ஆயிரக்கணக்கானோர் கூடி, தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை, வழக்கமாக கொண்டு உள்ளனர். குறிப்பாக,…

குத்துச் சண்டை போட்டிக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் – தலைவர் பிரகடர் முரளிதரன் ராஜா கோரிக்கை.

திருச்சியில் அகில இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டி தேசிய கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த குத்து சண்டை போட்டியில்…

தற்போதைய செய்திகள்