Month: July 2023

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பொன்மலை சூசையப்பர் ஆலய பங்கு மக்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி.

மணிப்பூர் மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கலவரத்தால் உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்துவாடும் கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாகவும், மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டியும் பொன்மலை புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை சகாய ஜெயக்குமார் தலைமையில் பள்ளி மாணவிகள், அருட் சகோதரிகள், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினர்,…

ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு சார்பில் முப்பெரும் விழா – சமூக சேவையா ளர்களை கவுரவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு சார்பில் முப்பெரும் விழா மற்றும் 26 ஆம் ஆண்டு விழா, சமூக சேவையாளர்களுக்கு பாராட்டு விழா, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் ஏழை மக்களுக்கு நலத்திட்டங்கள்…

தேசிய சிறுபான் மையினர் மக்கள் இயக்கம் சார்பில் மணிப்பூர் கலவரத்தைத் கண்டித்து தலைவர் ஜோயல் சுந்தர் சிங் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தலைவர் ஜோயல் சுந்தர் சிங் தலைமை வகித்தார் இதில் மணிப்பூர் மாநிலத்தின்…

திருச்சி பிராட்டியூர் ஸ்ரீ கௌரி நகரில் உள்ள கருணா பூரணி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலய கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் பிராட்டியூர் கிராமம் ஸ்ரீ கௌரி நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி சேவா டிரஸ்ட் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கருண பூரணி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் புணராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ…

திருச்சியில் பழைமை வாய்ந்த தர்கா இடிப்பு – சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி தென்னூர் உழவர் சந்தை எதிரே அமைந்திருந்த 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆனார் பாக் வொர்க் வக்பு வாரியத்திற்கு சொந்தமான தர்காவை நேற்று இரவோடு இரவாக சில மர்ம நபர்கள் அடியாட்களுடன் இடித்து தள்ளினர். இதனை அறிந்த அப்பகுதி இஸ்லாமியர்கள்…

காமராஜரின் 121-வது பிறந்த தினவிழா – மது ஒழிப்பு மக்கள் படை நிறுவனர் டாக்டர் வி.எஸ்.ஆர் ஆனந்த் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் தின விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிலமற்ற விவசாயிகள் பயன்பெற தக்க வகையில் நில உச்சவரம்பு சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 1959-ம் ஆண்டு…

திருச்சி காவேரி மருத்துவ மனையில் அதிநவீன பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்.

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான பிரிவு பிரத்யேகமாக வெளி நோயாளிகளுக்காக இன்று தொடங்கப்பட்டது. இந்த புதிய பிரிவை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை முன்னாள் தலைவர் ஜே.ஜெகன்மோகன் மற்றும் சென்னை…

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தலைவர் செந்தில், தலைமையில் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் முனைப்பில் அரசியல் நிகழ்வுகளை அடுத்தடுத்து நடத்தி வருகிறார் திரைப்பட நடிகர் விஜய் உலக பட்டினி தினத்தன்று 234 தொகுதிகளிலும் இலவச உணவு வழங்க திட்டமிட்டு, தனது மக்கள் இயக்கத்தினரை களத்தில் இறக்கினார்.12ம் வகுப்பு…

திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது,

திருச்சி காவேரி மகளிர் கல்லூரி மாணவியர் பேரவை பதவி ஏற்பு விழா ஓ பி ராமசாமி ரெட்டியார் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜோசப் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியசாமி சேவியர் கலந்துகொண்டார், கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா…

காவேரி மருத்துவ மனையில் தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை இன்று நடைபெற்றது.

திருச்சி தனியார் மருத்துவமனையில் தீயணைப்பு குறித்து ஒத்திகை தீயணைப்புப் படை அல்லது தீயணைப்புத் துறை என்றும் அழைக்கப்படும் தீயணைப்பு சேவை மூன்று முக்கிய அவசர சேவைகளில் ஒன்றாகும் . நகர்ப்புறங்கள் முதல் கப்பல்கள் வரை , தீயணைப்பு வீரர்கள் உலகம் முழுவதும்…

குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – கமிஷனர் சத்திய பிரியா எச்சரிக்கை.

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக சத்திய பிரியா , மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் நிலுவையில் உள்ள மனுக்கள், தமிழக முதல்வரின் முகவரி மனுக்கள், இணையவழியில் கொடுக்கப்பட்ட மனுக்கள், மாவட்ட ஆட்சிரியரிடம்…

திருநாவுக் கரசு எம்பி பிறந்தநாள் விழா – துப்புரவு பணியாளர் களுக்கு மதிய உணவு வழங்கிய 24 வது வார்டு கவுன்சிலர் விமலா ராணி.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் முதியோருக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு…

வருகிற 16-ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை கலையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணை நிறுவன எரிவாயு முகவர்கள் என்னை நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு…

ஜூனியர் பேட்மிட்டன் சீசன்-2 போட்டியை – தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

திருச்சியில் 4 நாட்கள் நடைபெறும் ஜூனியர் பேட்மிட்டன் சீசன் 2, போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வில் இந்தியா பேட்மிட்டன் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாட்டின் பேட்மிட்டன் தலைவரும் ஆன அன்புமணி ராமதாஸ் போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் செயலாளரும்…

போலீசார் விருப்பம் போல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் – கமிஷனர் சத்திய பிரியா பேட்டி.

திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் துறை சமுதாய கூடத்தில் டெல்டா பகுதியில் முதல் முறையாக”Apollo Health Check on Wheels” நடமாடும் முழு உடல் பரிசோதனை கூடம்” அறிமுகப்படுத்திது. அதை தொரடர்ந்து காவல்துறை…

தற்போதைய செய்திகள்