மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பொன்மலை சூசையப்பர் ஆலய பங்கு மக்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி.
மணிப்பூர் மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கலவரத்தால் உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்துவாடும் கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாகவும், மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டியும் பொன்மலை புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை சகாய ஜெயக்குமார் தலைமையில் பள்ளி மாணவிகள், அருட் சகோதரிகள், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினர்,…