மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி அகில இந்திய சமாதான ஒருமைப் பாட்டு கழகம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை தடுத்து அமைதியை நிலை நாட்டு தவறிய பாஜக ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் சார்பில் திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…