ஏர்போர்ட்டில் வாசனை திரவிய பாட்டில் மூலம் கடத்திய 1.3 கிலோ தங்கம் பறிமுதல்.
உளவுத்துறை தகவலின் பேரில் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து விமானங்கள் மூலம் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது 8 பயணிகளின் உடைமைகளில் இருந்த வாசனை திரவியம் தெளிக்கும் பாட்டில்கள், பெண்களின்…