Month: August 2023

திருச்சியில் பீமா ஜுவல்லரி நகை கடையை திறந்து வைத்த நடிகை கீர்த்தி செட்டி.

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் (பீமா ஜுவல்லரி) நகைக்கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நகை கடை திறப்பு விழாவிற்கு திரைப்பட நடிகை கீர்த்தி செட்டி வருகை தந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட…

திருச்சியில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாட சென்ற 3 பேர் கைது.

திருச்சி சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 55 வயதான ராஜா. இவர் அரசு அனுமதியுடன் நாட்டு வகை துப்பாக்கியை வைத்து குருவி, கொக்குகளை வேட்டையாடி வந்துள்ளார்.இந்த நாட்டுத் துப்பாக்கியின் அனுமதி காலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு…

திருச்சி ராஜகணபதி ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனித நீர் எடுத்து வந்த பக்தர்கள்.

திருச்சி முடுக்குப்பட்டி சேதுராம் பிள்ளை காலனி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபயோக தினத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை ஒட்டி இன்று காவிரி ஆற்றில் இருந்து புனித…

திருச்சியில் 35வது நாளாக விவசாயிகள் கைகளை சங்கிலியால் கட்டி நூதன போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 35 – வது நாளான இன்று கைகளை சங்கிலியால்…

தமிழகத்தில் வியாபாரத்தை கெடுக்கும் வகையில் சில அதிகாரிகள் செயல் படுகின்றனர் – விக்ரமராஜா குற்றச்சாட்டு.

தமிழ்நாடு – புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து பேப்பர் கப் அறிமுக விழா இன்று திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்…

மத்திய மாநில அரசு விவசாயிகள் கையில் போலி கலப்பையை கொடுத்து விட்டது தலைவர் அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு ..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 34 – வது நாளான இன்று மத்திய அரசும்…

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் திருச்சியில் பறிமுதல்.

அதிமுக அரசியல் கட்சியின் எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று சமயபுரத்தில் இருந்து குட்கா பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் தேசிய…

சாக்லேட் டப்பாவில் மறைத்து கடத்திய 149 கிராம் தங்க கட்டி ஏர்போர்ட்டில் பறிமுதல்‌.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ராமநாதபுரத்தில் சேர்ந்த ஆதம் மாலிக் என்ற…

கள்ளக்குறிச்சி கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்திடக்கோரி தமிழக முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த…

ஸ்ரீரங்கம் கோவிலில் லதா ரஜினிகாந்த் சாமி தரிசனம்.

தமிழ் திரைப்பட நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு மகா வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி…

திருச்சியில் வருகிற செப் 2-ம் தேதி யாதவர்கள் மாநில மாநாடு – தலைவர் நவநீத கிருஷ்ணன் பேட்டி.

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் வருகிற செப் 2-ம் தேதி திருச்சியில் யாதவர்கள் மாநில மாநாடு நடைபெறுகிறது இதுகுறித்து தமிழ்நாடு யாதவர் பேரவை தலைவர் நவநீதகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்:- தமிழ்நாடு யாதவ…

காவிரி நீரை பெறுவதில் திமுகவுடன் சேர்ந்து காங்கிரசும் போராட்டத்தில் ஈடுபடும் திருநாவுக் கரசர் எம்.பி பேட்டி.

திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில், திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார்.இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 22,23,24,26,27 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த மக்கள் நேரில் வந்து குறைகளை தெரிவித்தனர்.இந்த முகாமில் திருச்சி தெற்கு மாவட்ட…

திமுக அரசு விவசாயிகளை அடிமையாக பார்க்கிறது – அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு ..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 33 – வது நாளான இன்று உடம்பில் கட்டு…

திருச்சி பனானா லீப் குழுமத்தின் சார்பில் ஸ்ரீ அற்புதா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நேக்ஸ் புதிய கடையை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.

திருச்சியின் பாரம்பரியமிக்க பனானா லீப் நிறுவனத்தின் அங்கமான ஸ்ரீ அற்புதா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் கடை திறப்பு விழா திருச்சி திருவானைக்கோவில் செக்போஸ்ட் அருகே உள்ள திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் திறக்கப்பட்டது. இந்த புதிய ஸ்ரீ அற்புதா ஸ்வீட்ஸ் அண்ட்…

தமிழ் குரல் அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் தமிழ் குரல் அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தை தவிர்த்து சாலை விதிகளை மதித்து வாகன பயணத்தை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் தன்னார்லரும்…

தற்போதைய செய்திகள்