காழ்புணர்ச்சி காரணமாக ஓபிஎஸ் தற்போது கொடநாடு விவகாரம் குறித்து பேசி வருகிறார் – திருச்சியில் கே.பி முனுசாமி குற்றச்சாட்டு.
மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு தொடர்பான திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, உதயகுமார், தங்கமணி வேலுமணி, கே பி முனுசாமி உள்ளிட்ட பலர்…