விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் சென்ற அமைச்சர் உதயநிதி – காரை மறித்த விவசாயிகளால் பரபரப்பு.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 32 – வது நாளான இன்று எலும்பு துண்டுகளை…