Month: August 2023

விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் சென்ற அமைச்சர் உதயநிதி – காரை மறித்த விவசாயிகளால் பரபரப்பு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 32 – வது நாளான இன்று எலும்பு துண்டுகளை…

திருச்சியில் நடந்த டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி – மாநில அளவில் வீரர், வீராங்கணைகள் தேர்வு.

திருச்சிராப்பள்ளி மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் திருச்சி தேசிய கல்லூரி உள் விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி இரண்டு தினங்கள் நடைபெற்று வருகிறது. சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் ஆடவர்…

அதிமுக பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர் முஸ்தபா தலைமையில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப் படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மறைந்த தமிழக முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர் அவர்களும் மறைந்த தமிழக முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதா அவர்களும் இணைந்து நடித்த பிரம்மாண்ட திரைப்படமான “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் தில்லைநகர் பகுதி…

தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தமிழர் தொழில் காப்பு மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் தமிழர் தொழில் காப்பு மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் நடைபெற்றது. இந்த தமிழர் தொழில் காப்பு மாநாட்டில் தலைமை நிலைய செயலாளர் மன்னர் வரவேற்புரை ஆற்றிட துணைப் பொதுச் செயலாளர் காலை தலைமை…

பணியின் போது விபத்தில் மரணமடைந்த தலைமை காவலர் ஸ்ரீதர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

திருச்சி மாநகரம், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமைகாவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் என்பவர் கடந்த 30-ம் தேதி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தின் முகப்பில் இரவு போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் தலையில் பலத்த…

இஸ்லாமியர் களுக்கு வழங்கப்பட்ட 3.5% இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள தனியார் அரங்கில் இன்று அதன் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றதில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர், இக்கூட்டத்தில் மத்தியில் மற்றும் மாநிலத்தில்…

திருச்சி டிசைன் ஓவியப் பள்ளியின் சார்பில் 3-நாள் ஓவிய கண்காட்சி ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

திருச்சி டிசைன் ஓவியப் பள்ளியின் பதிமூன்றாம் வருட ஓவிய கண்காட்சி திருச்சியில் 2023 ஆகஸ்ட் 26, 27 ,28 தேதிகளில் ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்கியா அரங்கில் மூன்று நாட்கள் தூரிகை ஓவியத்தில் சீர்மிகு ருச்சியும் வாழ்ந்த ஆளுமைகளும் தலைப்பில் 38 மாணவர்களின்…

திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 180- வது ஆண்டு விழா – அமைச்சர் கே.என் நேரு பங்கேற்பு.

திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 180 -வது ஆண்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு புனித வளனார் கலை மனைகளில் அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் முன்னிலை…

தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் விழா – கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடிய கட்சியினர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அவரது கட்சி தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாநகர செயலாளர் டிவி கணேஷ்…

திருச்சி ஆகாஷ் பைஜூவின் ANTHE 2023- தேசிய திறன் தேடல் தேர்வு அக்டோபரில் நடைபெற உள்ளது – தலைமை நிர்வாகி பிரதீப் பேட்டி.

ஆகாஷ் பைஜூ நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது இதில் பயிலும் மாணவர்களுக்கு வருடம் தோறும் anthe எனப்படும் ஸ்காலர்ஷிப் தேர்வு நடத்தி வருகிறது இதில் ஏழு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 700 பேர்…

திருச்சியில் 29-வது நாளாக விவசாயிகள் தோப்புக் கரணம் போட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 29 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தோப்புகரனம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு ஜிஎச் முன்பு உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்துள்ள திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் மதன் இவரது மனைவி ரேணுகா இவர்களது மகள் ரூபசௌவுந்தரி (19). இவருக்கு காதில் ஏற்பட்ட ஓட்டையின் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு வலது காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.…

தமுமுகவின் 29வது ஆண்டு துவக்க விழா – கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ அப்துல் சமது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 29 வது துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட சார்பாக தென்னூர் பகுதியில் கழக கொடி ஏற்றி நலத்திட்ட புதிய வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ஃபைஸ்அகமது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

காலி மனைக்கு வரி செலுத்த ரூ 5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை ஒன்று இருந்துள்ளது. அந்த…

மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்..

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருகுவளையில் இத்திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து…